வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இசையால்  உருகாத  உள்ளமெது


 வரம்பினில் சாயும் கதிர்போல

நரம்பினில் சாயும் கை விரல்


கரும்பினில் ஊறிய சாறாக

உயிரினில் ஊறும்  இன்னிசை

வானுடன் நிலவு மயங்கி முயங்க

மாநிலம் மலரும் ஒளிபோலே 

தேனுடன்  மயங்கும் வண்டாக 

என் மனம் மயங்கும்  இசையாலே


ம,இரமேசு 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக