அறிவோம் புரிவோம் அமர்வோம்
நாங்கள் பார்த்தவைகளும் இரசித்தவைகளும் எங்களுடன் அழியப்போகின்றது ஒருநாள் அதை
அழகாக பதிவுசெய்துவிட்டு சென்றால் பின் வருவோர் படிப்பார்கள் அதுவே இலக்கியமாகும்
கம்பர் தான் படித்ததை வடித்தார் என்றும் வாழும் மனிதராகிவிட்டார் அதுபோலவே வில்லியும்
இளங்கோவும், நல்லறம் சொன்ன வள்ளுவ மகானும் ஔவையும் என்றும் வாழும் மனிதர்களே
மனிதாபிமானத்தாலும் சேவையாலும் மக்கள் மனதில் இருப்பவர்கள் அன்னை தெரேசாவும்
மக்கள் திலகமும் அறிவோம் புரிவோம் அமர்வோம் - வாழ்க வாழ்க
ம.இரமேசு
நாங்கள் பார்த்தவைகளும் இரசித்தவைகளும் எங்களுடன் அழியப்போகின்றது ஒருநாள் அதை
அழகாக பதிவுசெய்துவிட்டு சென்றால் பின் வருவோர் படிப்பார்கள் அதுவே இலக்கியமாகும்
கம்பர் தான் படித்ததை வடித்தார் என்றும் வாழும் மனிதராகிவிட்டார் அதுபோலவே வில்லியும்
இளங்கோவும், நல்லறம் சொன்ன வள்ளுவ மகானும் ஔவையும் என்றும் வாழும் மனிதர்களே
மனிதாபிமானத்தாலும் சேவையாலும் மக்கள் மனதில் இருப்பவர்கள் அன்னை தெரேசாவும்
மக்கள் திலகமும் அறிவோம் புரிவோம் அமர்வோம் - வாழ்க வாழ்க
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக